முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர், கடலூர், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: திருப்பூர், நாமக்கல், கடலூர் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்,  அதிமுக பொதுசெயலாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா விடுத்த இரங்கல் செய்தி.

திருப்பூர் புறநகர் மாவட்டம், மூலனூர் ஊராட்சி ஒன்றியக் குழு 7-ஆவது வார்டு உறுப்பினர். தங்கராஜ், கடலூர் மேற்கு மாவட்டம், குமராட்சி ஒன்றியம், ம. உடையூர் ஊராட்சிக் கழகச்செயலாளர்சு. அம்பலவாணன், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஒன்றியம், கீழ்சாத்தம்பூர்ஊராட்சிக் கழகச் செயலாளர் ஞ.மு. வேலுசாமி, கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடிபேரூராட்சி 10-ஆவது வார்டு கழகச் செயலாளரும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருமானசூ. வெங்கடேஷ், விழுப்புரம் வடக்கு மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், ஓமந்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டுவருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர்கள் தங்கராஜ், . அம்பலவாணன்,. வேலுசாமி,வெங்கடேஷ் மற்றும்கோவிந்தசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களதுகுடும்பத்தினருக்கு எனதுந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்