எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தலித் தலைவர் ஜிதன் ராம் மன்ஜி முதலமைச்சராக ஆவதற்கு எந்த வித அறிகுறிகளும் இல்லை. இது குறித்து கூட்டணி கட்சிகளிடம் பாஜ க கட்சி எந்த வித கருத்தும் தெரிவிக்க வில்லை என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்ட மன்ற தொகுதிகளுக்கு 5கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் இது வரை நடந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். முந்தைய தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் என்டி ஏ கூட்டணி போட்டியிடுகிறது. அதேப்போன்று பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்த்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் , லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட மகா கூட்டணி போட்டியிடுகிறது.
கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் மக்களவைத்தேர்தல் நடைபெற்ற போது பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பெற்று இருந்தது. பிரதமர்மோடியின் தீவிர பிரச்சாரத்தால் பாஜக அமோக வெற்றி பெற்றது என கூறபட்டது. அதேப் போன்று இந்த சட்ட சபைத்தேர்தலிலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவிலான பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.அவரது கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
பாஜக கட்சி இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்சி அல்ல என்று பிரச்சாரத்தில்மோடி வலியுறுத்தி வருகிறார். பீகார் தேர்தல் குறித்து பாஜக தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷா தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அமித் ஷா அளித்த பதில்களும் வருமாறு, பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தலித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மன்ஜி முதல்வராக ஆக்கப்படுவாரா?- என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ஜிதன் ராம் தனது கட்சி சார்பில் பேசுவதற்கு உரிமை உள்ளது. பாஜகவை பொருத்த வரை பீகார் மாநிலத்தில் யார் முதல்வர் என்பது குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க வில்லைஎன தெரிவித்தார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி ஆவார்.அவர்இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) தலைவர்ஆவார். ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் தன்னை முதல்வராக ஆக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்என்று ஜிதன் ராம் மன்ஜி தெரிவித்தார்.
இது குறித்து அமித் ஷாவிடம் கேட்கப்பட்ட போது பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் இவரைத்தான் முதல்வராக ஆக்குவோம் என்று என யாரையும் பாஜக குறிப்பிட்டு கூறவில்லை என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி மணமகன் இல்லாத திருமண கோஷ்டி மாதிரி உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா பல்வேறு தேர்தல்களில் பாஜக கூட்டு முயற்சியாகதான் போட்டியிட்டு வந்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர்தான் தனது கட்சி தலைவரை பாஜக தேர்வு செய்து வந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.