முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை- உள்பட 3 மாவட்டங்களில் இன்றும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவடடங்களில் பலத்த மழை காரணமாக இன்றும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கடந்த இருபதுநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.,. நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 17 செ.மீ மழை பெய்தது. இந்த நிலையில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago