எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இலங்கை சிறையில் உள்ள 37 மீனவர்களையும் 55 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இலங்கை சிறையில் தற்போது37 தமிழக மீனவர்கள் வாடுகிறார்கள். அவர்களையும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 55 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடடிவடிக் கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது,
தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தியில் மீன் பிடித்து தங்களது பாரம்பரிய வாழ்வாதாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.
அவர்களை தொடந்து கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்யும் போக் கையும் இலங்கை கடற்படை மேற் கொண்டு வருகிறது. ராம நாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் பகுதியில் இருந்தும் 8 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை நேற்று அதிகாலை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களது 2 எந்திர மீன் பிடி படகுகளையும் கைப்பற்றி உள்ளது.அந்த மீனவர்கள் தற்போது இலங்கையின் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 1974 மற்றும் 76ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. சர்வ தேச நீர் எல்லை பகுதி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த ஒப்பந்தங்களை தொடர்ந்து கச்ச தீவை இலங்கை அரசிடம்இந்தியா தாரை வார்த்துள்ளது. இந்த ஒப்பதங்களை எதிர்த்து நான் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு நபராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.இதனால் தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் மீன் படிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை பெற்றுள்ளனர்.ஆனால் அவர்களை அங்கு இலங்கை கடற்படை கைது செய்யும் போக்குதொடர்ந்து நடந்து வருகிறது . தமிழக மீனவர்களையும் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
தமிழக மீனவர்கள் படும் துயரங்களை உணர்ந்து எனது அரசு பல்வேறு திட்டகங்களை கொண்டு வருகிறது ஆழ் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிடிக்க உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புதிய ஆழ் கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் மீன் பிடி படகுகளை வாங்குவதற்கு எனது அரசு ரூ 30லட்சம் மானியத்தை மேற் கொள்கிறது. 171 மீன் பிடி படகுகள் தற்போது கட்டப்படுகிறது. இதன் மூலம் 581 தமிழக மீனவர்கள் பயன் அடைவார்கள்.ஆழ் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு ரூ1520 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும். என்றும் அந்த கட்டமைப்பை பராமரிக்க வருடந்தோறும் ரூ10கோடியை அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசிடம் எனது தமிழக அரசு கருத்துரு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்யும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதே இல்லை.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் மீன் பிடிக்கும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைந்து நடவடிக் கை எடுத்து தீர்வு காண வேண்டும்.இந்த பிரச்சினையை தடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை நிர்வாகத்திடம் கொண்டு செல்ல வேண்டும். இதுவரைஇலங்கை கடற்படையினர் 37 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க நீங்கள் நேரடியாக தலையிட்டுநடவடிக் கை எடுக்க வேண்டும்.பறிமுதல்செய்யப்பட்ட 55 மீன் பிடி படகுகளையும் விடுவிக்க விரைவான நடவடிக் கையை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும்.
கடந்த 8-11-15 அன்று தங்களது எந்திர மீன் பிடி படகு பழுதடைந்ததால் 4 தமிழக மீனவர்களும் அவர்களது படகும் இலங்கையில் பரிதவித்து இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.