எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், சென்னை மழை சேதத்திற்கு 40இலட்சம் ரூபாய் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படுகிறது என அதன் தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீள வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள்நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளமாநிலம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பிலும்,பணியாளர்கள்,தேவசம் போர்டு குழு உறுப்பினர்கள் என அனைவரது சார்பிலும் சுமார் 40இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும்,அவர்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீளவும் வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள், புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 2016ஆம் ஆண்டு 65கோடி ரூபாய் செலவில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்ய முடிவு செயப்பட்டுள்ளது.அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு ஹெலிகாப்டர் இறங்குத்தளம் நிலக்கல்லில் அமைக்க முடிவு செய்யப்பட்டாலும் அதில் நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் உள்ளது. அதனை முதல்வரோடும், நிர்வாக குழு உறுப்பினர்களோடும் கலந்து பேசி முடிவு செயப்படும், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சரிடமும், இத்திட்டத்தை விரைவாக முடிக்க உறுதுணையாக இருக்க கேரளமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வரவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 hours 11 sec ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 hours 10 min ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 12 hours 23 min ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 18 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Mar 2024சென்னை : கோவையில் பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ம.தி.மு.க.வின் சின்னம் என்ன? இன்று அறிவிக்கிறார் வைகோ
29 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் குறித்து இன்று காலை அறிவிக்கப்படும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.வின் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்
29 Mar 2024சென்னை, தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழகத்திற்கு உண்டு : தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
29 Mar 2024தர்மபுரி : பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
குமரியில் 5-ம் தேதி அமித்ஷா பிரசாரம்
29 Mar 2024நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அமித்ஷா வரும் 5-ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகம் - புதுச்சேரியில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் : இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது
29 Mar 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது.
-
விஷம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்
29 Mar 2024லக்னோ : பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவருக்கு உணவில் சிறிது சிறிதாக விஷம் வைக்
-
பாராளுமன்ற தேர்தல்: வரும் 6-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
29 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 6-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.
-
ஏப்.12-ல் ரம்ஜான் பண்டிகை எனில் அன்று பொதுத்தேர்வு இருக்காது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 11-ம் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ம் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித
-
தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
29 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இ.கம்யூ., திரிணாமுல் காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
29 Mar 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடிவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோ
-
ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது: வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கம் விலை : தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் - சாமானியர்கள் அதிர்ச்சி
29 Mar 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்
29 Mar 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடிவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
-
டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி
29 Mar 2024ஜெய்ப்பூர் : டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
10 அணிகள்...
-
மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
29 Mar 2024சென்னை : மன்சூர் அலிகான் மீது விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தனஞ்ஜெயா முன்னேற்றம்
29 Mar 2024துபாய் : ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆட்டநாயகன்...
-
ஏ.டி.பி. போட்டியில் 9 முறை இறுதிக்கு தகுதி: பயேஸின் சாதனையை சமன் செய்த ரோகன் போபண்ணா
29 Mar 2024மியாமி : ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லியாண்டர் பயேஸின் சாதனையை சமன் செய்த 2-வது இந்தியர் ஆனார் ரோகன் போபண்ணா.
-
ஐ.பி.எல். குறித்து அஸ்வின் ஆச்சர்யம்
29 Mar 2024சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்ற கேள்வி தமக்கு வரும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
-
முழு உடற்தகுதி பெறவில்லை: சில ஐ.பி.எல். போட்டிகளை தவற விடுகிறார் சூர்யகுமார்
29 Mar 2024மும்பை : இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் சூர்யகுமார் யாதவ் மேலும் சில ஐபிஎல் போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.