எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர் : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி வரை போராடி இந்தியவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பந்து வீச்சால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சற்றே சங்கடத்தை ஏற்படுத்தினாலும் கூட, கடைசியில் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 45.1 ஓவர்களிலேயே 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முற்றிலும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானதாக போட்டி நடந்த மிர்பூர் பிட்ச் காணப்பட்டது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் திணறல் ஏற்பட்டு விட்டது. அதேசமயம், சிறப்பாக பவுன்ஸ் ஆனதை தங்களுக்கு முற்றிலும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேற்கு இந்தியத் தீவு பவுலர்கள் இந்தியாவை நிலை குலைய வைத்து விட்டனர்.
இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றிய நிலையில் சர்பாரஸ் கான் மட்டும் கடுமையாகப் போராடி 51 ரன்களை எடுத்து இந்தியாவின் மானத்தை கொஞ்சமாவது காப்பாற்றினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் சர்பாரஸ் கான்தான். நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து அவர் மொத்தம் 5 அரை சதம் போட்டுள்ளார். மொத்தம் 355 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் இதுவரை 7 அரை சதம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதனையும் கூட.
மேற்கு இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்தான் இந்தியாவின் சீர்குலைவைத் தொடங்கி வைத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரிஷப் பந்த் (1), கேப்டன் இஷான் கிஷன் (4) ஆகியோரை அவர் முதலில் வீழ்த்தினார். 10 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்களைக் கொடுத்து மொத்தம் 3 விக்கெட்களைச் சாய்த்தார். இந்தியா 17.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 50 என்ற மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் சர்பாரஸ் கான் சிறப்பாகவும், போராட்டத்துடனும் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 89 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார்.
அதேபோல ராகுல் பாதம் மறு முனையில் போராடி 21 ரன்களை எடுத்தார். மேற்கு இந்திய பந்து வீச்சாளர் ரியான் ஜானும் 3 விக்கெட் சாய்த்தார். கீமோ பால் 2, செமர் ஹோல்டர் 1, ஷமர் ஸ்பிரிங்கர் 1 என்று இந்தியாவை நையப்புடைத்து விட்டனர். பின்னர் ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் கூட ரன் எடுக்க தடுமாறியது. இருப்பினும் கீசி கார்டி கடைசி வரை போராடி தனது அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து விட்டார். இந்தியத் தரப்பில் மயங்க் தகர் அபாரமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சைப் பார்த்தபோது இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்குமோ என்ற நிலை இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் நல்ல பைட் கொடுத்ததால், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. கீ சி கார்டி அவுட்டாகாமல் 52 ரன்களைக் குவித்தார். சிம்ரோன் ஹெட்மெயர் 23 ரன்களை எடுத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா 5வது முறையாக தகுதி பெற்றிருந்தது. இதற்கு முன்பு 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் அது கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.