முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தச் செயல்களை இலங்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 21 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்