எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்கமாட்டோம் என்று நேற்றைய ஒமலூர் பிரச்சாரத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் இலவசங்களுக்கு தமிழகத்தில் பிள்ளையார்சுழி போட்டதே கருணாநிதிதானே என்று சூடான பதிலளித்திருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா நான் சொன்னதை செய்தேன், சொல்லாத பலவற்றையும் செய்தேன் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று பொதுக்கூட்டங்களில் முழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க அரசால் தரப்பட்ட பல விலையில்லா பொருட்களை கூட்டங்களில் சுட்டிக்காட்டி ஓட்டு கேட்டு வருகிறார். குறிப்பாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் மற்றும் சைக்கிள், குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட விலையில்லா 20 கிலோ அரிசி, முதியோர் பென்சன் போன்றவற்றை முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அரசு வழங்கிய பொருட்கள் எல்லாமே மக்களுக்கு பயன்படக்கூடியவை. இன்றைக்கு தங்கம் விற்கிற விலையில், ஏழை பெண்களால் அதை வாங்க முடியுமா? அதை உணர்ந்துதான் தாலிக்கு தங்கம் வழங்கி பல பெண்களின் வாழ்வில் மங்கல ஒளியேற்றியவர் முதல்வர்.
குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதால் பல குடும்பங்கள் பசிப்பிணி என்ற நோயில் இருந்து மீண்டனர். லேப்டாப், சைக்கிள் பெற்ற மாணவ, மாணவிகள் முதல்வருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறிவருகிறார்கள். இப்படி முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பொருட்கள் எல்லாமே மக்களுக்கு அன்றாட வாழக்கையில் பயன்படக்கூடியவை.
ஆனால், கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க தலைவர் கருணாநிதி கொடுத்தது என்ன?. மக்களுக்கு தரமற்ற வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை கொடுத்தவர்தான் கருணாநிதி. அதுவும் ரூ.2000 மதிப்புள்ள டி.வி.யை கொடுத்துவிட்டு ரூ.25,000 கோடி வருமானம் பார்த்த குடும்பம் கருணாநிதி குடும்பம் என்று முதல்வர் ஜெயலலிதா ஒரு பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். தி.மு.க ஓட்டுக்காக வண்ணத்தொலைக்காட்சி பெட்டி கொடுத்தார்கள். அதையாவது, சொன்னபடி கொடுத்தார்களா? 21 அங்குல டி.வி.க்கு பதிலாக 14 அங்குல டிவி கொடுத்தவர்கள்தான் இந்த புண்ணியவாளர்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு எதெல்லாம் பயன்படுமோ அவற்றை கொடுத்தார். அதனால்தான் அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது.
இதைபொறுத்துக்கொள்ள முடியாமல் முக.ஸ்டாலின் உளறி வருகிறார். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தரமாட்டோம். மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று பகுமானம் காட்டி பேசி வருகிறார் ஸ்டாலின். ஆனால் சமூக ஆர்வலர்கள் இதற்கு சூடான பதில் அளித்திருக்கிறார்கள். தமிழகத்தில் 2006 தேர்தலுக்கு முன்பு வரை இலவசங்கள் வழங்கப்பட்டதில்லை. அதற்கு பிள்ளையார்சுழி போட்டதே தி.மு.க தலைவர் கருணாநிதிதான். டி.வி.யை கொடுத்து இலவச திட்டங்களை தொடங்கி வைத்தவரே அவர்தான். ஆனால், இன்றோ இலவசம் தரமாட்டோம் என்று ஸ்டாலின் வாய்கிழிய பேசுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ''திருமங்கலம் பார்முலா'' என்ற ஒரு பார்முலாவை உருவாக்கியதும் இவர்கள் தானே. என்று சமூக ஆர்வலர்கள் மேற்கண்ட சூடான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவர்கள் கேட்பதும் நியாயம் தானே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.