எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுகாத்தி - அசாம் மாநில புதிய முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சர்பானந்தா சோனோவால் நேற்று பதவியேற்றார் .அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அசாம் மாநிலத்தில் கடந்த 15ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று சர்பானந்த முதல்வராக பதவியேற்கும் விழா கவுகாத்திகனபாரா கால்நடை மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கன பரிஷத் , போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை வரலாற்று சாதனையை படைத்தது. 126 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளை கொண்ட அசாமில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 86 இடங்களில் வென்றது. இதன் மூலம் காங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து அசாமின் புதிய முதல்வராக பா.ஜ.க.வின்சர்பானந்த சோனோவால் பதவியேற்ற விழாவில் நேற்று பிரதமர் மோடி, மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் , மற்றும் பா.ஜ.கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக அசாமில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சர்பானந்த சோனோவால் அசாம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மஜுலிலாக் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தலைநகர் கவுகாத்தியில் உள்ள கனபாரா திறந்த வெளி திடலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சோனோவால் அசாமின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பி.பி.ஆச்சாரியா, சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சோனாவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: அசாம் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவர்கள் வளர்ச்சி குறித்து கனவு கண்டனர்.இதனால் சோனோவாலுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளனர்.
இவர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த தலைவர், மக்களுக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட சோனோவால் அசாம் முதல்வராகியுள்ளார். அசாம் மாநில முன்னேற்றத்துக்காக அவர் அனைத்தையும் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசு கூட்டுறவுக் கொள்கையுடைய கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டது, எனவே மாநிலங்களுக்கு நாங்கள் வலுவூட்டுவோம். ஜனநாயகம் என்பது பங்கேற்பு பற்றியது.
வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் தோளுக்குத்தோள் இணைந்து செல்ல வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பாகவும், அனைவரையும் உள்ளடக்கியதுமாக இருக்க வேண்டும். வளர்ச்சிப் பயணத்தில் கிழக்குப் பகுதிகள் மட்டும் தனித்து விடப்பட முடியாதது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அசாமில் 15ஆண்டுகளாக முதல்வராக இருந்து காங்கிரஸ் தலைவர் தருண்கோகய்யை தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வர வேண்டும் என்று சர்பானந்தா சோனோவால் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று 80வயது கோகய் பதவியேற்பு விழாவிற்கு வந்தார். அவர் பதவியேற்பு மேடையிலே அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.முதல்வர் பதவியேற்பு விழாவை மாநிலத்தின் பல்வேறு நகர மக்களும் கிராம மக்களும்காணும் வகையில் அங்கு வீடியோ திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல்வர் பதவியேற்பு விழாவையொட்டி , விழா இடத்தில் துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் சி.சி.டி.வி காமிராவில் கண்காணிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,