முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரவை முன்னவராக ஒ.பி.எஸ் - அரசு தலைமை கொறடாவாக ராஜேந்திரன் நியமனம்

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பேரவை முன்னவராக நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும், அரசு தலைமை கொறடாவாக அரியலூர் எம்.எல்.ஏ ராஜேந்திரனும் நேற்று முதல் நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு., ஒ.பன்னீர்செல்வம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர், பேரவை முன்னவராகவும், ராஜேந்திரன்,  அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அரசுத் தலைமைக் கொறடாவாகவும் 25.5.2016-ம் நாள் முதல் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்