எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.ஆங்காங்கே மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து தொகுதி முழுவதும் தொண்டர்களுடன் சென்று மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.கடந்த 23–ந்தேதி அன்று 6–வது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயலலிதா. 6–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற சாதனையையும் படைத்தார்.
ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவரிடம் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள். இது அவர் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள்– சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா நிறைவேற்றினார். மக்கள் மனநிறைவு மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோன்று 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஏராளமான வாக்குறுதிகளை ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.23–ந்தேதி அன்று பதவி ஏற்றவுடன் சென்னை கோட்டைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றார்.முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல், மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12 மணியாக மாற்றம், நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ.5,780 கோடி விவசாயகள் பயிர் கடன் தள்ளுபடி செய்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.பதவி ஏற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.ஜெயலலிதா ஆட்சி அமைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அ தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி மூலமும், அறிக்கைகள் மூலமும் நன்றி தெரிவித்தார்.தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு அண்ணா தி.மு.க. வேட்பாளரும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரும், அ தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி உள்ளனர்.‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக.
அ தி.மு.க. வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்கள்.முன்னதாக அந்த பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.பதவி ஏற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதா 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றியதையும் மக்களிடம் எடுத்து சொன்னார்கள்.
அமைச்சர் பா. பென்ஜமின்
அதிமுக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளாரும் அமைச்சருமான் பா. பென்ஜமின் 92 வது வார்டு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் உடன் கா.சு.ஜனார்த்தனம் , கே.கபாலி, துண்டலம் பாபு, ராமாபுரம் சேகர், தொகுதி செயலாளர் ஜீவானந்தம் எம்.சி, லக்கிமுருகன், பாரத் எம்சி , தேவதாஸ் எம்சி , மற்றும் தென்றல் குமார், ராஜன் , பிரபு ஜோயல் பலர் கலந்து கொண்டனர்
பா.வளர்மதி
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 109, 110, 112 ஆகிய வார்டுகளில் அவர் வீதி வீதியாக சென்றார். பாரதீஸ்வரர் காலனி, ஈஸ்வர் காலனி, சிவன் கோவில் தெரு, டிரஸ்ட்புரம், வரதராஜபேட்டை, சுபேதார் கார்டன், சூளைமேடு சாலை, பஜனை கோவில் தெரு, அப்துல்லா தெரு, அப்பாசாமி தெரு உட்பட பல்வேறு தெருக்களில் சென்று வாக்காளர்களுக்கு பா.வளர்மதி நன்றி தெரிவித்தார். அவருடன் ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., நடிகர் ஜெயகோவிந்தன், புஷ்பாநகர் ஆறுமுகம் எம்.சி., மாவட்ட குழு தலைவர் எஸ்.சக்தி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், நுங்கை மூர்த்தி, பொன் செ.குமார், வரதை முத்துபரணி, எம்.சேகர், பி.ராமமூர்த்தி, நுங்கை விவேக், பிகாலனி எழில், முனிஸ், மன்சூர் அகமது, என்.எஸ்.மணி, ராஜு, ஐயப்பன், அன்சர் உட்பட ஏராளமானபேர் உடன் சென்றார்கள்.இதுபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
மாசி வீதிகளில் வெகுவிமர்சையாக நடந்த மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
22 Apr 2024மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.