முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்-முஜாஹிதீன் முக்கிய தளபதியின் உதவியாளர் காஷ்மீரில் சரண்

சனிக்கிழமை, 28 மே 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீரில் ஹிஸ்புல்-முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதியின் உதவியாளர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளான். ஹிஸ்புல்--முஜாஹிதீன் தளபதி பர்கன் வானியின் நெருங்கிய உதவியாளர் தாரிக் பண்டித சில மணி நேரத்திற்கு முன்பாக தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையிடம் சரணடைந்து உள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வரும் தகவல் படி  தாரிக் பண்டித புல்வாமா கிராமத்தில் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தார். சமீபத்தில் பர்கன் வானி தனது குழுவின் புகைபடத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்