எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லியான், (பிரான்ஸ் - யூரோ 2016 கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டம் முழுதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆட்டத்தின் 2-வது பாதியின் 3 நிமிடங்களில் 2 கோல்கள் வேல்ஸ் அணியின் இறுதிக் கனவைத் தகர்த்தது. போர்ச்சுக்கல் முழுதும் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஷார்ட் கார்னர் கிடைக்க போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குரேரியோ அருமையாக அதனை கிராஸ் செய்ய கிறிஸ்டியானோ ரொனால்டொ மிக அருமையாக தலையால் கோலுக்குள் முட்டித் தள்ளினார். இத்தனைக்கும் வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் செஸ்டர் தடுப்பதற்காக உயரே எழும்பினார். ஆனால், அவருக்கு மேலே எழும்பி ரொனல்டோ கோல் அடித்து வேல்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
கோல் கீப்பர் ஹெனெசேவுக்கு வாய்ப்பேயில்லாமல் போனது. 2-வது கோலிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பங்கு அதிகம். இவர் கொடுத்த பந்தைத்தான் நானி கோலாக மாற்றினார். மற்ற ஆட்டங்களைப் போல் அல்லாமல் இந்த அரையிறுதியில் ரொனால்டோ அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கக் கணங்களிலேயே வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட அணையை உடைக்க முயற்சி செய்தார், ஆனால் ரொனால்டோவை மிக நன்றாக வேல்ஸ் வீரர் ஆஷ்லி வில்லியம்ஸ் மேலே செல்ல விடாமல் தடுத்தார். வேல்ஸ் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஏரோன் ராம்சே சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்தப் போட்டியில் இல்லாதது சற்றே பின்னடைவை ஏற்படுத்தினாலும் அபாய வீரர் காரெத் பேல் அருமையான சவால் அளித்தார்.
கார்னர் ஷாட் ஒன்றை பேல் அடிக்க பந்து மேலே சென்றது. இதற்கு சில நிமிடங்கள் கழித்து காரெத் பேல் மேலும் அபாயகரமான ஒரு தாழ்வான கிராஸ் செய்ய போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ நன்றாக அதனைத் தடுத்தார். 23 நிமிடங்கள் சென்ற பிறகு காரெத் பேல் தனது பகுதியிலிருந்தே ஒரு தாக்குதல் முயற்சியைத் தொடுத்து முன்னேறிச் சென்று 25 யார்டிலிருந்து அடித்தார் ஆனால் இதுவும் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடியும் தருணங்களில் இருந்த போது அட்ரியன் சில்வாவின் கிராஸை ரொனால்டோ தலையால் முட்ட அது பாருக்கு வெளியே சென்றது. முதல் பாதியில் வேல்ஸ் அணிக்கு பந்துகள் கிடைத்ததே அரிதாக இருந்தது, போர்ச்சுகல் முயற்சிகள் கோலாக மாறவில்லை.
இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் செஸ்டர் இடது புறம் அருமையாக பேலுக்கு பந்தை அனுப்ப அவர் ஆல்வேசுடன் ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் இறங்கினார் ஆனால் பந்தைத் தாண்டிச் சென்றார் பேல். இந்நிலையில்தான் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆச்சரியகரமான கோல் விழுந்தது. குரெய்ரோ மிக அருமையாக பந்தை தூக்கி அடிக்க ரொனால்டோ எழும்பிய செஸ்டரை ஆட்கொண்டு மேலே எழும்பி சக்திவாய்ந்த தலைமுட்டலால் கோலில் செலுத்தினார், வேல்ஸ் கோல் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை. இந்த கோல் மூலம் யூரோ 2016-ல் ஒரு தொடரில் அதிக கோல்களை அடித்த பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. இருவரும் 9 கோல்கள்.
53-வது நிமிடத்தில் நீண்ட தூர ஷாட் ஒன்றை ரொனால்டோ துல்லியமாக அடிக்க அங்கு நானிக்கு தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே இடைவெளி கிடைக்க அருமையாக ஸ்லைட் செய்து கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது, அதனை ரொனால்டோ அருமையாக கோல் நோக்கி அடிக்க கோலுக்கு மேலே வலையில் போய் விழுந்தது. 83-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேலை போர்ச்சுகல் வீரர் ஜோ மரியோ ஃபவுல் செய்தார். ஃப்ரீகிக் கிடைத்தது ஆனால் பேல் அதனை கோலாக மாற்ற முடியவில்லை.
நேராக போர்ச்சுக்கல் அமைத்த சுவரால் தடுக்கப்பட்டு திரும்பிய பந்தையும் பேல் எடுத்தார், ஆனால் நானி அவர் கோல் வாய்ப்பை முறியடித்தார். கடைசியில் போர்ச்சுக்கல் 2-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முக்கிய சர்வதேச கால்பந்து தொடர்களில் போர்ச்சுகல் 5 முறை அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது. இம்முறை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இறுதியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியைச் போர்ச்சுகல் அணி சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த