எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்செலி - பிரான்சில் நடந்து வரும் 15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி தொடரில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், போர்ச்சுகலும் பலபரீட்சை நடத்தவுள்ளன. மார்செலி நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் உலக சாம்பியன் பிரான்சும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாராமாக செயல்பட்ட பிரான்சு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை நாளை (10-ம் தேதி)சந்திக்கின்றது. இந்த வெற்றி மூலம் பிரான்ஸ் அணிக்கு, தற்போது தங்கள் சொந்த மண்ணில் யூரோ 1984, உலகக்கோப்பை 1998-க்குப் பிறகு கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஜெர்மனி அணியில் போடெங், ஹெக்டர், ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், முல்லர், பொடோல்ஸ்கி போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பிரான்சில் போக்பா, மட்டூய்டி, கிரீய்ஸ்மேன், லோரிஸ், கிரவுட் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தனர். இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போடெங் காயமடைந்ததும் ஜெர்மனிக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது. 3-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு இடது புறம் கார்னர் கிடைத்தது. அந்த ஷாட் பெனால்டி பகுதி வரை பயேட்டினால் வந்தது அங்கு ஜெர்மனி அதனை தடுத்தது. 11-வது நிமிடத்தில் ஜெர்மனி வலது புறம் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டது கிம்மிஸ் அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது, ஆனால் ஜெர்மனியும் தங்கள் வேலைகளைக் காட்டத் தொடங்கியது.
இதற்கு அடுத்த கணத்திலும் கிம்மிச், முல்லர் சேர்க்கையில் ஜெர்மனி பிரான்ஸ் கோல் அருகே அச்சுறுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேன் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் வலது புறம் பாய்ந்து தடுத்தார். இதற்கு அடுத்து 15-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா, ஒரு மரடோனா வேலையைச் செய்தார், ஜெர்மனி வீரர் கேனைக் கடந்து தனிப்பட்ட முறையில் 50 அடிகள் பந்தை வேகமாக எடுத்து வந்தார், ஆனால் கடைசியில் கிம்மிச்சினால் எதிர்கொள்ளப்பட்டார்.
இப்படியே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. 19-வது நிமிடத்தில் மட்டூய்டியை ஏமாற்றி குரூஸ் பந்தை பிரான்ஸின் கோல் பகுதிக்குள் சென்று கோல் நோக்கி அடித்த ஷாட் அடிக்க முற்பட்டபோது போக்பா அவரை முறையற்ற விதத்தில் தடுத்தார், ஜெர்மனி பெனால்டி கேட்டது, ஆனால் பாக்சிற்கு வெளியே ப்ரீ கிக் அளித்திருக்க வேண்டும், ஆனால் நடுவர் அசரவில்லை. 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் பெற்ற கார்னர் ஷாட் ஜெர்மனி கோல் அருகே இருந்த ஈவ்ராவுக்கு உயரமாக வர அவர் பந்தை தலையால் முட்டினார், கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைக்க பிரான்ஸ் வீரர் ஈவ்ராவை கவர் செய்யும் முயற்சியில் ஜெர்மனி கேப்டன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருந்தார், ஆனால் ஈவ்ரா, ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருவரும் கார்னர் ஷாட்டை தங்கள் வசம் கொண்டு வர எம்பினர் அப்போது ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையில் பந்து பட்டது.
ஆனால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரான்ஸ் வீரரும் கையில் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, முழுக்க முழுக்க அந்தக் கணத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதியானது. பெனால்டி ஏரியாவில் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் பிரான்ஸுக்கு அளிக்கப்பட்டது. கிரீய்ஸ்மேன் அதனை நியூயருக்கு வலது புறம் பக்கவாட்டு பாத உதையினால் கோலுக்குள் செலுத்தினார். அவ்வளவு நெருக்கடிக்குப் பிறகு பிரான்ஸுக்கு அதிர்ஷ்ட கோல் வாய்ப்பு முதல் கோலாக அமைந்தது. இரண்டாவது பாதியில் ஜெர்மனி வசம் பந்து இருந்தது.
72-வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் ஜெர்மனி வீரர்கள் பக்கமும் தவறு இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் 3, 4 பேர் அருகில் இருக்கும்போதே ஜெர்மனி தங்கள் பகுதியில் தங்கள் கோல் கீப்பருக்கு அருகிலேயே பந்தை வைத்திருந்தனர், வெளியே அனுப்பியிருந்தால் இந்த கோல் வந்திருக்காது, ஆனால் முஸ்டபியும் ஜோஷுவா கிம்மிச்சும் தங்கள் கோலுக்கு அருகிலேயே பந்தை தங்களுக்கு இடையே ஆடிக் கொண்டிருக்க அருகிலிருந்த பிரான்ஸ் வீரர் போக்பா இருவருக்கிடையே தன் காலை விட்டு பந்தை தன் வசம் கொண்டு வந்தார், கோலுக்கு அருகே இடது புறம் அவர் ஜெர்மனி வீரர்களுக்கு போக்குக் காட்டினார், பிறகு கிரவ்திடம் பந்தை அனுப்ப அவரது முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் சரியாக முறியடிக்கவில்லை, அப்போது கிரீய்ஸ்மேன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து 2-வது கோலை அடித்தார். அதன்பிறகு ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியால் கோல் ஏதும் போடமுடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழத்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.