முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு துருக்கி பதிலடி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல்  - துருக்கி நாட்டின் எல்லையோர நகரத்தின் மீது வடக்கு சிரியாவில் இருந்து நேற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மோர்ட்டார் குண்டுகளை வீசி தாக்கியதாக  தகவல் வெளியாகியுள்ளது. சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது நேற்று மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் இருமுறை தாக்குதல் நடத்தியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலடியாக சிரியாவுக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களின் மீது துருக்கி படைகள் 40 முறை குண்டுகளை வீசி தாக்கியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்