முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன் அறிக்கை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே, சிறுவாணி தண்ணீர் ஓடும் பகுதியில் தடுப்பணைக் கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை நாடியது. அதற்கு தற்போது மத்திய அரசின் வல்லுனர்கள் குழு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.எனவே கேரள அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கேரள அரசுக்கு சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட அனுமதி வழங்கியிருப்பதை மத்திய அரசுஉடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்