எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை 35-வதுவார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேலும் 107 அம்மா உணவகங்கள் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அம்மா உணவகங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அம்மா உணவகங்களை பல்வேறுமாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள்,அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துஉணவை சுவைத்து பார்த்துபாராட்டு தெரிவித்தனர்.
தங்களது மாநிலத்திலும் இதுபோன்று உணவகங்களை திறக்கப் போவதாகதெரிவித்து பல மாநிலங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. வெளிநாட்டவரும் இந்தஉணவகத்துக்கு வந்து உணவு அருந்திபாராட்டினார்கள். இதுபோன்று உலகம் முழுவதும் அனைவரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் தொடர்ந்து இங்கு திறக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ஏழை, எளியமக்கள், கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டிரைவர்கள், சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் உணவிற்காக பெரும் தொகை செலவழிக்கின்ற நிலை உள்ளது. அவர்கள் குறைந்த செலவில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு பொது மக்களிடம்அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது
அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய் இட்லி பிரபலமானது. காலை உணவாக இட்லி, பொங்கலும், மதியம் லெமன், சாம்பார் சாதம், தயிர் சாதம், இரவு சப்பாத்தி பருப்பு கடைசல் போன்றவை வழங்கப்படுகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் போன்றவை 5ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். அம்மா உணவகம் தரமான முறையில் உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மருத்துவமனைகளில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆரம்பிக்கப்பட்டஅம்மா உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததையடுத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டது. ராஜூவ் காந்திஅரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட7 இடங்களில் அம்மா உணவகங்கள்திறக்கப்பட்டன.மருத்துவமனைக்கு வரும்புற நோயாளிகள், அவர்களின்உறவினர்கள், உதவியாளர்கள் அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் மேலும் 93 இடங்களில் அம்மா உணவகம் படிப்படியாக தொடங்கப்பட்டது.
தற்போது மாநகராட்சி வார்டுகளில் 293 இடங்களிலும் 7 அரசுமருத்துவமனைகள் என மொத்தம் 300அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேலும் 107 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இதற்காக பிரத்யேக கட்டிடங்கள் கட்டப்பட்டன.சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் புதிய அம்மாஉணவகங்கள் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட107 அம்மா உணவகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதற்கான விழா 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் நேற்று காலை நடந்தது. அமைச்சர்எஸ்.பி வேலுமணி புதிய அம்மாஉணவகங்களை திறந்து வைத்தார். இதையடுத்து அம்மா உணவங்களில் காலையில் இட்லி,பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் பொதுமக்கள் காத்து நின்று உணவை வாங்கி சாப்பிட்டார்கள். திறப்புவிழா நிகழ்ச்சியில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லட்சுமி நாராயணன், கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.