முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் : பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் கர்நாடகாவில் நடைபெறும் போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்