முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க பொதுக் கூட்டம்: சரத்குமார்- ராதாரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, வருகிற 28-ந் தேதி சென்னையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் தலைவர் சரத்குமார், பொருளாளர் ராதாரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி சென்னை நுங்கம் பாக்கத்தில்உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. சரத்குமார் மற்றும் ராதாரவி மீது ஊழல் புகார் இருப்பதால் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கள் அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 27-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்