எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உடல் உறுப்புகள் தானம் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு 2-வது முறையாக விருது வழங்கி கவுரவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் மத்திய அரசின் விருதினை வழங்கினார்.
தமிழக மக்களுக்கு உலகத்தரத்திலான மருத்துவ சேவை வழங்க, முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளை பாராட்டி வரும் மத்திய அரசு, உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது.
2-வது முறையாக விருது
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு தெரிவித்து, 2-வது முறையாக விருது வழங்கி கவுரவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசியுடன் இந்திய அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக நடைபெறும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் மூலமாக நடத்தப்படும் 7-வது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
இந்த நிகழ்வின் நோக்கம் உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலங்களை, மருத்துவமனைகளை, ஒருங்கிணைப்பாளர்களை, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்துவதும், மென்மேலும் அவர்கள் இதில் சிறக்க ஊக்குவிப்பதும் ஆகும். அந்த வகையில் இந்திய அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்கு தந்திருக்கிறது. அதற்கான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இரண்டாவது முறையாக தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதல் நிலையில் உள்ளது.
4992 உறுப்புகள் தானம்
முதல்வர் ஜெயலலிதாவின், தொலை நோக்கு திட்டங்களினாலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்காக பெருந்தொகையை ஒதுக்கீடு செய்து மருத்தவத்தில் உயிர்ப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் அதன் பரிணாம வளர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதாவை தலைவராகக் கொண்டு 12.12.2014-ல் உருவாக்கப்பட்டதுதான் டிரான்ஸ்டன் என்ற அமைப்பு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் செம்மையாக செயல்படுவதின் அடையாளமாக இதுவரை தமிழகத்தில் 895 கொடையாளர்களிடமிருந்து 4992 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மூலம் உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இச்சிகிச்கைள் வழங்கப்படுகிறது. இச்சிகிச்சைகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் ரூ.30 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமான தொகை ஒதுக்கப்படுகிறது.
பிரதமர் பாராட்டு
பிரதமர் மான் கி பாத்” உரையில் கூறியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக் கூடியவகையிலும் செயல்படுகிறது என்றும் கூறினார். அதேபோன்று பிரிட்டிஷ் மருத்துவ இதழ் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டை இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலம் என்றும் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. அதற்கு இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்றுஅமைப்பிற்கு நன்றி கூற விரும்புகிறேன்.
தானம் பெறுவதில் ஒழுங்குமுறை
தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானம் செய்வதில் உறுப்பை தானமாக பெற்று பயனடைவதில் பல்வேறு ஒழுங்குமுறையை வகுத்துள்ளது. ஒருவர் மூளைச்சாவு அடைவதன் காரணமாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு கட்டாய சான்றிதழ் பெற வேண்டும். அவரிடம் தானமாக பெற்ற உறுப்புகள் யாருக்கெல்லாம் பொருந்தும் வகையில் பயன்படுத்துவது, அதற்குரிய மருத்துவ நுட்ப நடைமுறைகள், தானமாக பெற்ற உறுப்புகள் எவ்வாறு பயனாளிகளை துரிதமாக சென்றடைவது அதற்குரிய வழிமுறைகள் போன்ற ஒழுங்கு முறைகளை வகுத்துள்ளது.
உடல் உறுப்பு தானம் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குவதற்கு வெளிப்படைத்தன்மை, பரவலாக்கம், நடுநிலைப்பங்கு, இடர்களை களைதல், தன்னார்வலர்களின் சேவை மற்றும் அறிவார்ந்த ஊடகம் இந்த காரணங்களால் தமிழ்நாடு அரசு, உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழும். முதல்வர் அம்மாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.