முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஆதார் அட்டை’ திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை : ஐ.நா சபை புகழாரம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 நியூயார்க் - இந்தியாவில் அரசு சலுகைகளைப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஆதார் அட்டை’ திட்டம் மிகவும் முக்கியமான நடவடிக்கை என ஐ.நா புகழாரம் சூட்டி உள்ளது. உலக சமூக சூழ்நிலை (2016) அறிக்கையை ஐ.நா பொருளாதார மற்றும் சமூக நலத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 

முக்கியமான நடவடிக்கை :இந்திய அரசு நாட்டில் உள்ள சுமார் 120 கோடிக்கும் மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்க கடந்த 2010-ம் ஆண்டு முடிவு செய்தது. இதன்படி இதுவரை சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இது மிகவும் முக்கியமான நடவடிக்கை ஆகும். அரசின் சலுகைகள் மற்றும் சேவைகள் குறிப்பிட்டவர்களை நேரடியாக சென்று சேர்வதை இது உறுதி செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க இது உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago