முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலத்தில் 5 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நன்னெறி கருத்தரங்கம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நன்னெறியுடன் கூடிய கருத்தரங்கம் திருவாரூர் கஸ்து£ரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சந்ராமுருகப்பன் கலந்து கொண்டு தலைமையேற்று குத்து விளக்கேற்றி தோடங்கி வைத்தார்.நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் நீலன் அசோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காவல்துறை கண்கானிப்பாளர் ஓய்வு கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் திருத்துறைபூண்டி ஆண்டனிஸ் வின்சென்ட் ஆரோக்கியராஜ்,வலங்கைமான மகாதேவ குறிஜி தாளாளர் பானி மற்றும் முதல்வர்கள்,திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 5 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் 1500க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள் கலந்துறையாடல் நடந்தது.நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.கோவிந்தகுடி யூத் வெல்பர் பள்ளி தாளாளர் அப்துல் லத்திப் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்