முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சி,

 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு புதன் கிழமை காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்றது. பஜனை கோஷ்டிகளின் பஜனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. செஞ்சி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வீரஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்