எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வட்டம், சிறுவள்ளூர், கூத்திரப்பாக்கம், திரும்பெரும்புதூர் வட்டம், கண்ணன்தாங்கல், மதுரமங்கலம், மதுராந்தகம் வட்டம், பழையனூர், நெடுங்கல் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரிடையாக பார்வையிட்ட அமைச்சர் விவசாயிகளிடம் கலந்துரையாடி பாதிப்புகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
அமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நெற்பயிர் எப்போது நடப்பட்டது, தண்ணீர் இல்லாமல் போனது எப்போது மற்றும் பருவமழை பெய்திருந்தால் ஒரு ஏக்கருக்கு விவசாயத்திற்கு ஆகும் செலவு போக கிடைக்கும் வருமானம் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை புகைப்பட கண்காட்சி மூலம் அமைச்சருக்கு அலுவலர்கள் விளக்கி கூறினர்.
பின்னர் விவசாயிககளிடம் கலந்துரையாடிய அமைச்சரிடம் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பயிர்களின் நிலையையும், பருவமழையை நம்பி பயிரிட்டதையும், பருவமழை குறைந்ததனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையும் சென்ற முறை அதிக மழை பெய்ததனால் பயிர்கள் சேதமடைந்து ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையும் எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் அரசாங்கம் தங்களுக்கு உதவினால் தான் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்தனர். மேலும் அருகில் உள்ள ஏரிகள் தூர்வாரி மதகுகளை சரி செய்தால் மழை காலங்களில் அதிக நீரை தேக்குவதன் மூலம் சாகுபடி காலம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் விவசாயம் செய்ய முடியும் எனவும் அதனை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், அம்மா அவர்களின் அரசு விவசாயிகளின் துயரை போக்குவதற்காக தான் இந்த மாவட்டத்தில் என் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
எந்த வித ஒளிமறைவுமின்றி வெளிப்படையாக, நேரிடையாக விவசாயிகளை சந்தித்து நியாயமான கருத்துக்கள் கோரிக்கைகள் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட காரணத்தினால் தான் நமது மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவரும் பருவமழை பொய்த்ததனால் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து நிவாரணம் பெற்றுத் தர விவரங்கள் வைத்துள்ளனர். 141 கிராமங்களில் பாதிப்புகள் இருந்தாலும் சில கிராமங்களுக்கு மட்டும் நேரிடையாக சென்று பார்வையிடுகிறோம் . அனைத்து கிராமங்களையும் பார்வையிட நீண்ட நாட்களாகிவிடும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தாலும் அதனை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தால் அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் ஏரிகளை தூர் வார மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீடுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள், யார் பயிர் செய்து நஷ்டமடைந்துள்ளார்களோ அவர்களுக்கே நேரிடையாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு விவசாயிகளின் மீது அக்கறை கொண்டுள்ள காரணத்தினால்தான் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து வருகின்ற 09.01.2016 அன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.இராமச்சந்திரன், கே.மரகதம் குமரவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பழனி, .எம்.கோதண்டபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜேந்திரன், அருண்தம்புராஜ் ஜெயசீலன் கில்லி சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் , வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சீத்தாராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) /துணை இயக்குநர் லதா பானுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.