எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை - திருப்பதியில் கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 2 கோடியே 66 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கூறினார்.
ஆன்லைனில் வெளியீடு
திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் நேற்று முன்தினம் பக்தர்களிடம் தொலைபேசி மூலமாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசினார். பக்தர்களுக்கு ஆர்ஜித சேவைக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவைக்கான தரிசன டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம். ஆர்ஜித சேவை டிக்கெட் நேற்றுமுன்தின் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
சுப்ரபாதம் 6,299, அர்ச்சனை சேவை 120, தோமாலா சேவை 120, விசேஷ பூஜை 1,125, அஷ்டதல பாதபத்ம ஆராதனை சேவை 80, நிஜபாத தரிசனம் 1,500, கல்யாண உற்சவம் 10,125, வசந்த உற்சவம் 10,750, ஆர்ஜித பிரம்மோற்சவம் 5,805, சகஸ்ர தீபலங்கார சேவை 12,350, ஊஞ்சல் சேவை 2,700 என மொத்தம் 50 ஆயிரத்து 974 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
டிக்கெட் வழங்க நடவடிக்கை
அதைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், பக்தர்கள் தெரிவித்த குறைகள், புகார்கள், கேள்விகளும், பதில் அளித்துப் பேசினார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர், கல்யாண உற்சவ டிக்கெட் ஆன்லைன் மூலம் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவிக்கு ஒரே டிக்கெட்டாக வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், தனித்தனியாக கல்யாண உற்சவ டிக்கெட் வழங்க வேண்டும் என்றார். அதற்கு சாம்பசிவராவ், ஆகம பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தி தனித்தனியாக டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பண்டிகை நாட்களில் ரத்து
தமிழ்நாட்டை சேர்ந்தச் பிரசாந்த் கூறுகையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தமிழ் ஒளிபரப்பு எப்போது தொடங்கும் என்று கேட்டதற்கு, அதற்கு அவர், தற்போது தமிழ் சேனல் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. வரும் மகர சங்கராந்தி பண்டிகை (பொங்கல் பண்டிகை) அன்று தமிழ் பக்தி சேனலில் நிகழ்ச்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றார். மிதியாலகூடாவைச் சேர்ந்த சாய்ராம் என்பவர், ஆன்லைன் மூலமாக சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதனுடன் தங்கும் விடுதிகளும் வழங்க வேண்டும் என்றார். அதற்கு அவர், பிரம்மோற்சவ விழா, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கியமான பண்டிகை நாட்களில் ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்படுகிறது என்றார்.
10 கோடியே 34 லட்சம் லட்டுகள்...
கடந்த 2016-ம் ஆண்டு 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. லட்டு தயாரிப்பு ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 2017-ம் ஆண்டு 32 லட்சம் காலண்டர்கள், 10 லட்சம் டைரிகள் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 2 கோடியே 66 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1018 கோடி கிடைத்துள்ளது. 8-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. துவாதசி அன்று அதிகாலையில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.