எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் வறட்சியால் பாதிப்படைந்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைந்தததை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த கிராமங்களின் பயிர் சேதங்களின் உண்மை நிலை அறிதல் மற்றும் விரிவான கணக்கெடுப்பு பணி செய்தல் குறித்தும், புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகளை உடனுக்குடன் சமர்ப்பித்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் வட்டத்திற்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கைபேசி எண்.9445000424, வானூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) விழுப்புரம் கைபேசி எண்.9445461760, விக்கிரவாண்டி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். முண்டியம்பாக்கம் கைபேசி எண்.9445074612, திண்டிவனம் வட்டத்திற்கு சார் ஆட்சியர் திண்டிவனம் கைபேசி எண்.9445000423, செஞ்சி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். செம்மேடு, செஞ்சி கைபேசி எண்.9442587841, மரக்காணம் வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) விழுப்புரம் கைபேசி எண்.9445074604, மேல்மலையனூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) திண்டிவனம் கைபேசி எண்.8526596322, திருக்கோவிலூர் வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் திருக்கோவிலூர் கைபேசி எண்.9445000422, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.7338801282, கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் விழுப்புரம் கைபேசி எண்.9940421295, கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி கைபேசி எண்.9445000421, சங்கராபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9894347350, சின்னசேலம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9445000200 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருடன் கூட்டம் நடத்தி, கீழ்காணும் அறிவுரைகளை வழங்கி வறட்சி குறித்த கணக்கெடுப்புப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறியப்பட்டு, அவற்றில் 10 சதவிகித பாதிப்படைந்த கிராமங்களில், கிராமத்தில் உள்ள ஒரு பயிருக்கு, அதிகம் பாதிப்படைந்த 5 நிலங்கள் என தெளிவு செய்து, டீhரஎயn யுpp என்ற செயலி மூலம் பாதிப்படைந்த பயிர்களை புகைப்படம் எடுத்து இயங்கலையில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
மேற்படி உண்மைத் தன்மை அறிந்தும், ஆய்வினை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட நிலங்களில் 25 சதவீதம் நிலங்களை உதவி இயக்குநர் வேளாண்மை மற்றும் வருவாய் ஆய்வாளர் (அ) துணை வட்டாட்சியர் நிலையில் மேலாய்வு செய்யப்பட வேண்டும். மேற்படி பயிர் சேதத்தினை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயிர்சேத கணக்கெடுப்பினை கண்காணித்து உரிய படிவத்தில் அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும்.
மற்றும் அனைத்து கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர் இணைந்து விரிவான கணக்கெடுப்பு பணியினை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும். கிராமம் வாரியாக படிவத்தினை தயார் செய்து, தகுந்த புகைப்படங்களை இணைத்து வட்டத்திற்கான ஒருங்கிணைந்த அறிக்கையினை அனுப்ப வேண்டும். மேற்படி பணியினை மண்டல அலுவலர்கள் கண்காணித்து, தினசரி பணி முன்னேற்ற அறிக்கையினை கலெக்டர் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
பாதிப்படைந்த நிலத்தின் விவசாயியினை நிற்க வைத்து, சம்பந்தப்பட்ட கிராமம் தான் என்று அடையாளம் காணும் வகையில் தேதி மற்றும் நேரத்துடன் புகைப்படம் எடுத்து புகைப்படத்தின் பின்புறம் கிராமத்தின் பெயர், விவசாயியின் பெயர், புல எண், விஸ்தீரணம், பயிர்வகை, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை ளுமநவஉhஆல் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா 2016 பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீட்டு மாத சந்தா செலுத்த தவறியவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் செலுத்தி பயிர்களை காப்பீடு செய்தல் வேண்டும் என்று விவசாயிகளை அறிவுறுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் மேற்படி கணக்கெடுப்பில் பயிர்சேதங்கள் முழுமையான அளவில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.