எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் வறட்சியால் பாதிப்படைந்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைந்தததை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த கிராமங்களின் பயிர் சேதங்களின் உண்மை நிலை அறிதல் மற்றும் விரிவான கணக்கெடுப்பு பணி செய்தல் குறித்தும், புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகளை உடனுக்குடன் சமர்ப்பித்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் வட்டத்திற்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கைபேசி எண்.9445000424, வானூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) விழுப்புரம் கைபேசி எண்.9445461760, விக்கிரவாண்டி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். முண்டியம்பாக்கம் கைபேசி எண்.9445074612, திண்டிவனம் வட்டத்திற்கு சார் ஆட்சியர் திண்டிவனம் கைபேசி எண்.9445000423, செஞ்சி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர் துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். செம்மேடு, செஞ்சி கைபேசி எண்.9442587841, மரக்காணம் வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) விழுப்புரம் கைபேசி எண்.9445074604, மேல்மலையனூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) திண்டிவனம் கைபேசி எண்.8526596322, திருக்கோவிலூர் வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் திருக்கோவிலூர் கைபேசி எண்.9445000422, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.7338801282, கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் விழுப்புரம் கைபேசி எண்.9940421295, கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி கைபேசி எண்.9445000421, சங்கராபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9894347350, சின்னசேலம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9445000200 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருடன் கூட்டம் நடத்தி, கீழ்காணும் அறிவுரைகளை வழங்கி வறட்சி குறித்த கணக்கெடுப்புப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறியப்பட்டு, அவற்றில் 10 சதவிகித பாதிப்படைந்த கிராமங்களில், கிராமத்தில் உள்ள ஒரு பயிருக்கு, அதிகம் பாதிப்படைந்த 5 நிலங்கள் என தெளிவு செய்து, டீhரஎயn யுpp என்ற செயலி மூலம் பாதிப்படைந்த பயிர்களை புகைப்படம் எடுத்து இயங்கலையில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
மேற்படி உண்மைத் தன்மை அறிந்தும், ஆய்வினை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட நிலங்களில் 25 சதவீதம் நிலங்களை உதவி இயக்குநர் வேளாண்மை மற்றும் வருவாய் ஆய்வாளர் (அ) துணை வட்டாட்சியர் நிலையில் மேலாய்வு செய்யப்பட வேண்டும். மேற்படி பயிர் சேதத்தினை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயிர்சேத கணக்கெடுப்பினை கண்காணித்து உரிய படிவத்தில் அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும்.
மற்றும் அனைத்து கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர் இணைந்து விரிவான கணக்கெடுப்பு பணியினை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும். கிராமம் வாரியாக படிவத்தினை தயார் செய்து, தகுந்த புகைப்படங்களை இணைத்து வட்டத்திற்கான ஒருங்கிணைந்த அறிக்கையினை அனுப்ப வேண்டும். மேற்படி பணியினை மண்டல அலுவலர்கள் கண்காணித்து, தினசரி பணி முன்னேற்ற அறிக்கையினை கலெக்டர் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
பாதிப்படைந்த நிலத்தின் விவசாயியினை நிற்க வைத்து, சம்பந்தப்பட்ட கிராமம் தான் என்று அடையாளம் காணும் வகையில் தேதி மற்றும் நேரத்துடன் புகைப்படம் எடுத்து புகைப்படத்தின் பின்புறம் கிராமத்தின் பெயர், விவசாயியின் பெயர், புல எண், விஸ்தீரணம், பயிர்வகை, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை ளுமநவஉhஆல் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா 2016 பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீட்டு மாத சந்தா செலுத்த தவறியவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் செலுத்தி பயிர்களை காப்பீடு செய்தல் வேண்டும் என்று விவசாயிகளை அறிவுறுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் மேற்படி கணக்கெடுப்பில் பயிர்சேதங்கள் முழுமையான அளவில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.