எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 425 அரசு உயர்நிலைமேல்நிலை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் 34,835 மாணவ மாணவிகளுக்கு ரூ.13 கோடி 46 இலட்சத்து 96 ஆயிரத்து 215- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்இவ்விழாவிற்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்தீபன் (சோளிங்கர்), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), ஜி.லோகநாதன் (கே.வி.குப்பம்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களால் 2001-2002 ஆம் வருடம் குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக துவங்கப்பட்டு பின்னர் 2005-2006 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்க ஏற்படுத்தப்பட்ட ஒரு உன்னதமான திட்டம் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம். 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை தொடர்ந்து இத்திட்டம் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுரத்தில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் நகர்புரங்களுக்கும், தொலைவில் உள்ள பள்ளிகளுக்கும் காலதாமதமின்றி சென்றுவர இத்திட்டம் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து பயில இத்திட்டம் அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை வழங்கி உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் நின்று அவர்களின் கல்விக்கு அனைத்து விதமான உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் அந்நாட்டு மக்களுக்கான கல்வியும் சுகாதாரமும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அதனடிப்படையில் மறைந்த முதல்வர் அம்மா தொலை நோக்கு திட்டம் 2023 என்ற திட்டத்தை உருவாக்கி தமிழகத்தை கல்வியிலும், சுகாதாரத்திலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி தந்துள்ளார்கள். வேறு எந்த தலைவரும் செயல்படுத்திடாத விலையில்லா மடிக்கணினிகள், சீருடைகள், காலணிகள், புத்தகங்கள் இதற்கும் மேலாக ஏழை மாணவர்கள் கல்லூரி கல்வியை தொடர ரூ.5000ஃ- வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வழங்கி உதவி செய்துள்ளார்கள்.மேலும் கடந்த 2011-2016 வரை 5 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,10,000 கோடி நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். கடந்த ஆண்டு அரசு பள்ளியில் பயின்ற 31 மாணவர்கள் தகுதி அடிப்படையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் பிடித்துள்ளார்கள். இது போன்று தமிழக அரசு தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்களது வாழ்க்கை சிறக்க உறுதுணையாக என்றென்றும் இருக்கும். ஆகவே மாணவ மாணவிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து மறைந்த முதல்வர் அம்மா எதற்காக இத்திட்டங்களை உருவாக்கினாரோ அந்த எண்ணங்கள் நிறைவேறும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டுமென்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெய பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலவலர் பரமேஸ்வரி மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், ஆவன் பெருந்தலைவர் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை) த.வேலழகன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டபுள்யு.ஜி.மோகன், வடவேலூர் கூட்டுறவு நகர கடன் சங்க தலைவர் எஸ்.நாகு (எ) நாகராஜன், நில வள வங்கித் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.