எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 2011 முதல் 2015 வரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்;மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை சார்பில் 3 இலட்சத்து 03 ஆயிரத்து 492 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 82 கோடியே 19 இலட்சத்து 69 ஆயிரத்து 945 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு
இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், இடஒதிக்கிட்டை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மனித வளமே மாநிலத்தின் மிகச் சிறந்த வளமாக இருக்க முடியும் என்ற உயர்ந்த எண்ணத்தினை வலியுறுத்தும் விதமாக, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையிலுள்ளவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாக அவர்தம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கற்பிப்புக் கட்டணம் பள்ளிப்படிப்பு உதவித்தொகையாக 9 ஆயிரத்து 936 பிற்பட்டோர் மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய்16 இலட்சத்து 94 ஆயிரத்து 450மும், 4 ஆயிரத்து 468 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்;மரபினர் மாணவ-மாணவியர்களுக்கும் ரூபாய்10 இலட்சத்து 05 ஆயிரத்து 150மும், பள்ளிமேற்படிப்பு உதவித்தொகையாக 3ஆயிரத்து 658 பிற்படுத்தப்பட்டோருக்கு ரூபாய்18 இலட்சத்து 29 ஆயிரம்மும் 1 ஆயிரத்து 339 மிகப்பிற்பட்டோருக்கு ரூபாய் 6 இலட்சத்து 69 ஆயிரத்து 500 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 75 கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரத்து 544 பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ-மாணவியர்களுக்கு ரூ.25 கோடி செலவிலும் 41 ஆயிரத்து 886 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ-மாணவியர்களுக்கு 15 கோடி செலவிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நிதி உதவி
ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்துறையின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 52 ஆயிரத்து 186 மாணவிகளுக்கு ரூ.329 இலட்சமும், கடந்த 5 ஆண்டுகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்; 103 நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 500மும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72 நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் நினைவு விருது வழங்கம் திட்டத்தின் கீழ் 12ம் படித்து, தொழிற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் முடிக்கும் வரை கடந்த 5 ஆண்டுகளில் 273 மாணவ, மாணவர்களுக்கு ரூபாய்23 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தனியார் பள்ளியில் கல்வி பயின்றிட கடந்த 5 ஆண்டுகளில் 100 மாணாக்கர்களுக்கு ரூ.28 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற்பட்டோர் நல 57 ஆயிரத்து 753 மாணாக்கர்களுக்கு ரூபாய் 16கோடியே 17 இலட்சத்து 87 ஆயிரத்து 343 செலவிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர்ஃசீர்;மரபினர் நல 39 ஆயிரத்து 586 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 12 கோடியே 74 இலட்சத்து 97 ஆயிரத்து 707மும், சலவை இயந்திரங்கள் 410 பயனாளிகளுக்கு ரூபாய் 17 இலட்சத்து 68 ஆயிரத்து 080ம் செலவில் விலையில்லா சலவைப்பெட்டியும், 470 பயனாளிகளுக்கு ரூபாய் 16 இலட்சத்து 78 ஆயிரத்து 050ம் செலவில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக விட்டுமனை இல்லாத 134 பயனாளிகளுக்கு ரூபாய்20 இலட்சம் 22 ஆயிரத்து 215ம் செலவில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர் நலவரியத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 459 பயனாளிகளக்கு ரூபாய் 24 இலட்சத்து 42 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில் புரிய குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2103 பயனாளிகள் ரூ.5 கோடியே 1 இலட்சத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உதவித்தொகை போன்ற உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 136 பயனாளிகளுக்கு ரூபாய் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 450 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் என மொத்தம் கடந்த ஐந்தாண்டுகளில் 2011 முதல் 2015 வரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்;மரபினர்; மற்றும் சிறுபான்மையினர் நலன் துறையின் சார்பில் 3 இலட்சத்து 03 ஆயிரத்து 492 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 82 கோடியே 19 இலட்சத்து 69 ஆயிரத்து 945 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க