முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயை சிறைவைத்த மகன்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - சீனாவில் கியாங்சி சீன மாகாணத்தில் 92 வயது மூதாட்டியை அவர் மகனும், மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சித்ரவதை
சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு அவர் மகன் செய்து கொடுக்கவில்லை. சில வருடங்களாக நடந்து வந்த இந்த சித்ரவதை போலீசாருக்கு தெரியவந்தையடுத்து, அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்