எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் சர்வதேச ஆக்கி விளையாட்டு மைதானத்தின் அருகில் வீரர்கள் தங்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் மாநில ஆக்கி சங்க தலைவர் செல்லத்துரை அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான சப்-ஜுனியர் மகளிர் ஆக்கி விளையாட்டு போட்டிகள் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 வீராங்கணைகளும், 200 ஆக்கி விளையாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். லீக் போட்டிகளில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டிகள் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளன. இன்று(சனிக்கிழமை) அரைஇறுதி போட்டிகளும், நாளை(ஞாயிற்று கிழமை) இறுதி போட்டியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். விழாவில், இந்திய ஆக்கி சங்க தலைவர் மரியம்மாகோஷி, முன்னாள் ஒலிம்பிக் ஆக்கி வீரா அர்ஜுனா விருதுபெற்ற பிலிப் உள்ளிட்ட ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி போட்டிகளின்போது இந்திய ஆக்கி அணிக்கான மகளிர் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழுவை சேர்ந்த கோவிந்தா நேரில் பார்வையிட்டு வீரர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறார். இந்த வீரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இந்திய ஆக்கி அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். ராமநாதபுரத்தில் இந்தியாவில் வேறு எங்கும் முழு வசதிகளுடன் இல்லாத அளவிற்கு சர்வதேச தரத்திலான ஆக்கி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்திய ஆக்கி சங்கத்தினர் இங்கு சர்வதேச ஆக்கி அணி பயிற்சி அளித்தல் மற்றும் சர்வதேச ஆக்கி போட்டிகளை நடத்த தகுதிகளின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இங்கு சர்வதேச போட்டிகளும், பயிற்சி போட்டிகளும் நடைபெறும். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி விளையாட்டு போட்டிகளின்போது வீராங்கணைகள் மற்றும் அதிகாரிகளுக்கு சிறிய அளவில் கூட குறை இல்லாத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தது. பின்தங்கிய இந்த மாவட்டத்தில் இதுபோன்ற வசதிகளுடன் மைதானம் அமைந்துள்ளதை கண்ட தேர்வு குழுவினர் மற்றும் ஆக்கி சங்கத்தினர் வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளை கூட இந்த பகுதியில் நடத்தி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு முன்னேற்ற பாதையில் செல்வதால் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு வசதியாகவும், இதற்காக இங்கு வரும் வீரர்களை தங்க வைப்பதற்கும் வசதியாக இந்த பகுதியில் சுமார் 24 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. தன்னார்வலர்களின் உதவியுடன் நிதி உதவி திரட்டி நமக்கு நாமே திட்டத்தில் அரசின் பங்குத்தொகை பெற்று ரூ.1 கோடி செலவில் இந்த தங்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஓரிருவாரங்களில் தொடங்கும். இதுதவிர, இந்த மைதானத்தில் இரவு போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அதிக சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் ரூ.1 கோடி செலவில் பொருத்தப்பட உள்ளது. இந்த பணிகளும் தன்னார்வலர்களின் நிதிஉதவியுடன் நமக்குநாமே திட்டத்தில் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார். அப்போது போட்;டிகளின் ஒருங்கிணைப்பு செயலாளர் சேதுபதி, பொருளாளர் கோவிந்தராஜ், ஒலிம்பிக் வீரர் பிலிப் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.