முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம். பிரச்சினைக்கு தீர்வு வருகிறது

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - தற்போது சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை ஏ.டி.எம்.களில் எடுத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் வாரம் ரூ.ஒரு லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும் விதிமுறை உள்ளது.  இந்தநிலையில்இந்தக்கட்டுப்பாடுகளை பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்திற்குள் ரிசர்வ் வங்கி முழுமையாக நீக்கிவிடும் என்று  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்