முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பஸ் மோதி மில் தொழிலாளி பலி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு, சத்தி சாலையில் உள்ள அருள்வேலவன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 52; சித்தோடு அருகே, தனியார் பிராசசிங் மில்லில் பணிபுரிந்தார். சில நாட்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் மில்லுக்கு சென்றார். கொங்கம்பாளையம் பகுதியில், ஈரோட்டில் இருந்து பவானி சென்ற தனியார் டவுன் பஸ், அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்