முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துரையின் சார்பில் மனிதநேய வாரவிழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      புதுக்கோட்டை
Image Unavailable

கந்தர்வக்கோட்டை இந்திரா நகரில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துரையின் சார்பில் மனிதநேய வாரவிழா நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம்இந்திரா நகரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துரையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வாரவிழாவில் சமத்துவ தேநீர் விருந்தும்,கிராம பொதுமக்கள் கலந்தகொண்டசமாபந்திவிருந்தும் நடைபெற்றது. விழாவிற்க்கு கந்தர்வக்கோட்டை தனிவட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தமைதாங்கினார். தனிவட்டாச்சியர் சீ.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் மனிதநேயம் மற்றும் சமத்துவம் பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். விழாவில் ஆசிரியர் பழனிவேல்,ரூபம் தொண்டு நிறுலனத்தலைலவர் ஜோதிவேல். ஆதிதிராவிடர் நலத்துரை ஆய்வாளர் சுப்பையா பக்கீம், அரசுவிடுதி காப்பாளர் ரமணி மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்