முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      ஈரோடு

 

31ஈரோட்டில் மாவட்டபள்ளிகள் அளவிலான கராத்தே போட்டிகள் தனிpயார் திருமண மண்டபத்தில் 28-1-17 மற்றும் 29-1-17 ஆகிய 2 நாட்கள்நடைபெற்றது புதொகை மார்சியல் கலை சங்க தொழிறல் நுட்ப இயக்குனர் ஆனந்த் மோகன்,துணை தலைவர்கள் புருஷ்ராப்சன்,ஜி.ரங்கரயோ ஆகியோர் போட்டிகளை தொடங்கிவைத்தார்கள் போட்டிகளில்300க்கும்மேற்பட்ட பள்ளி மாணவ –மாணவிகளுக்கு தனித்தனியாக12 போட்டிகள் நடைபெற்றது 8 பிரிவுகளில் தனி நபர்போட்டிகள் நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது . போட்எ ஏற்பாடுகளை ஓருங்கிணைப்பாளர்கள் கே.கே.கணேசன்,ஜி.தேவேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள்செய்திருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்