எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.பிப். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள கிழவனேரி மற்றும் வையூர் ஆகிய கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்கள்:
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள கிளை கால்நடை மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டபேரவையில் அறிவித்திருந்தார்கள்.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள கிழவனேரி,பேரையூர் தாலுகா வையூர் கிராமங்களில் செயல்பட்டுவந்த கிளை கால்நடை மருத்துவமனைகள் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.இங்கு கால்நடை மருத்துவர்,மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ பணியாளர் பணியமர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருத்து சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளது.மேலும் தரம் உயர்த்தப்பட்ட இவ்விரு கால்நடை மருந்தகங்களுக்கும் ரூ.46லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்துவைத்தார்:
அதன்படி திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கிழவனேரி,வையூர் கிராமங்களில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களின் துவக்க விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அதிநவீன கால்நடை மருந்தகங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.பின்னர் கால்நடை மருத்தகத்திற்கு வந்திருந்த கால்நடைகளுக்கு நோய்தடுப்பு மருந்துகளையும்,தீவனங்களையும் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு மேற்கொண்ட சீர்மிகு நடவடிக்கைகளின் காரணமாக தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லி சென்ற முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்திட வலியறுத்தி நடைபெற்றுவரும் போராட்டஙகள் குறித்து எடுத்துரைத்து, பிரதமரின் ஒத்துழைப்போடு இந்தியாவிலே இவ்வளவு விரைவாக அவசர சட்டமொன்று நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துகிற அவசர சட்டம் தான்.இதை தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் சின்னம்மா வழகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்திட நிரந்த சட்டம் திருத்தம் கொண்டு வந்திட இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவில் கவர்னர் உரை நடைபெறுகிற அன்றே சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி நிரந்தர சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு,அது தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிட இருக்கிறது.இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது என்று பேசினார்.
கலந்து கொண்டோர்:
இந்நிகழச்சிகளில்மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் பாலச்சந்திரன்,உதவி இயக்குனர் பன்னீர்செல்வம்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழசெல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல். அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,எல்.டி வங்கி தலைவர் கபி.காசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார்,உரப்பனூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன்,முன்னாள் திருமங்கலம் சேர்மன் நிரஞ்சன்,கட்சி நிர்வாகிகள் வக்கீல்.பாஸ்கரன்,வேம்புவேந்தன்,துர்காதேவன்,தர்மர்,நாகலெட்சுமி,பி.ஆர்.சி.கணேசன்,கேபிள்முரளி,சிவன்காளை,வேல்முருகன்,சிவன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்