எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்து தாகங்களை தீர்த்து கொள்கின்றன.ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் 13–ந் தி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 1,409 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், பவானிசாகர், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, புள்ளிமான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடும் வறட்சி
தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவ மழை பொய்த்து விட்டது. இதன்காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள செடிகள், கொடிகள், மரங்கள் காய்ந்துவிட்டன. மேலும் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் இல்லை.இனால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகுந்து விடும் வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
குடிநீர் தொட்டி
எனவே வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியில் வனத்துறை சார்பில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.அதன்படி 7 வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் ஏற்கனவே வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது.
டேங்கர் லாரி மூலம் தண்ணீர்
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டிக்கு வாடகை டேங்கர் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.அதுமட்டுமின்றி குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ள இடத்தில் வனத்துறையினர் தானியங்கி கேமரா பொருத்தி உள்ளனர். இந்த கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் எந்தந்த வனவிலங்குகள் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்து செல்கின்றன என வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக...
இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து தங்களுடைய தாகத்தை தீர்த்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகரிகள் கூறுகையில், ‘வரும் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும்,’ என தெரிவித்தனர்.(photo in)
பள்ளி ஆண்டு விழா
ஈரோடு பிப்1- ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள கீதாஞ்சலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் ஆண்டு விழாபள்ளி அரங்கில் நடைபெற்றது. பள்ளி தலைவர் பி.எம் கோபாலன் தலைமை தாங்கினார் முதல்வர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் எல்.கே.ஜி முதல் 12 ஆம்வகுப்பு வரை உள்ள மாணவ மணவிகளின் குழு நடனம்,தனி நடனம்,மேற்கத்திய நடனம், உட்படபல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சுதா மருத்துவ மணை மருத்துவர் சுதாகர்சிறப்புவிருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குபரிசுகள் வழங்கிபேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...