எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து இந்த ஆண்டு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் வருகிற 14&ம் தேதி (செவ்வாய் கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் ரோஜா பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் மண்வளம் காரணமாக இந்த பகுதியில் அதிக அளவில் ரோஜாப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் ரோஜாக்கள் பயிரிட்டு வருகிறார்கள்.இங்கு பர்ஸ்ட்ரெட், கிரான்ட்கால, ரெட்ரோஸ், தாஜ்மஹால், நொப்ளஸ் உள்பட 45 வகையான ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் காதலர் தினத்திற்கு மட்டும் ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து லண்டன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா,ஜப்பான் அரபுநாடுகளானகுவைத்,கத்தார்,பரைன் போன்ற நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இஸ்ரேல், கென்யா போன்ற நாடுகளின் போட்டிகள் இருந்ததாலும் ஓசூரில் இருந்து அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்படடுளளது. இருந்தது. இந்த ஆண்டும் இஸ்ரேல், ஹாலாந்து நெதர்லாந்து, கென்ய உள்ளிட்ட நாடுகளின் பூக்கள் தரம் நன்றாக இருப்பதாலும் அந்த நாடுகளின் உற்பத்தி செலவு குறைந்து உள்ளது. இருந்தாலும் கிருஷ்ணகிரி மாவட்ட பூக்கள் போட்டி போடும் அளவிற்கு விவசாயிகள் உள்ளனர்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாச்சலம் (எ) பாபு கூறியதாவது:&இஸ்ரேல்,கென்யா, போன்ற நாடுகளில் ரோஜா பூக்களின் உற்பத்தி செலவு குறைந்து உள்ளது. மேலும் இங்குதரமான ரோஜாக்கள் உற்பததி செய்வதால் ஓசூர் பகுதி ரோஜாக்களுக்கு மவுசு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 3 கோடி ரோஜாக்கள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம். மேலும் சென்னையில் நடந்த கூட்டத்தில் 4 வருடத்திற்கு ஒரு முறை என இரண்டு முறை பசுமை குடில் அமைக்க 50 சதவீதம் மான்யம் வழங்க வேண்டும்.விவசாயிகள் லோன் பெறாவிட்டாலும் குளிர்சாதன கிடங்கு அமைக்க மான்யம் தர வேண்டும்.ஏற்றுமதி செய்யும் மலர்களுக்கும்,உள்நாட்டிற்கு விமானத்தின் மூலம் அனுப்பும் பூக்களுக்கும் விமான செலவை மான்யமாக வழங்க வேண்டும்.மேலும் ராஜ்தானிஎக்ஸ்ப்ரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு ஏசி அமைத்து தர வேண்டும்.ஒரு டன் முதல் 4 டன் வரை பாரம் ஏற்றும் வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு மான்யம் வழங்க வேண்டும். உட்பட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதை ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற சலுகைகள் விவசாயிகளுக்கு தரும போது கண்டிப்பாக பூ உற்பத்தியின் விலை குறைவாக இருக்கும். விவசாயிக்கு லாபம் தரும் தொழிலாக மாறும். என்றார்.திருச்சிப்பள்ளி சிறு விவசாயி முனிராஜ் கூறியது: மேல் நாடுகளில் விவசாயம் செய்ய போது மான நிலம் இலவசமாக தருகின்றனர்.மேலும் தண்ணீர் போதுமான அளவிற்கு கிடைக்கிறது. ரோஜ செடிகளுக்கு தேவையான உறங்கள் கூட அங்கு மிகுந்த மலிவாக கிடைக்கிறது. இதனால் அந்த விவசாயிகளுக்கு ரோஜ மலரின் உற்பத்தி மிக குறைந்த செலவில் உற்பத்தியாகிறது. தற்போது இங்கு ஒரு பூவுக்கு ரூ 2 முதல் ரூ 2.50 வரை செலவாகிறது. போதுமான மழை இல்லாததால் போர்போட்டாலும் தண்ணீர் இல்லை. குளிர்பதன கிடங்கு இல்லாதவர்கள் மிக,மிக சிறமம் அடைந்துள்ளனர்.மழை நீரில் ரோஜ வளர்த்தால் நல்ல தரமுள்ள மலர்களாக கிடைக்கும் நல்ல மழை தற்போது இல்லாததால் தண்ணீருக்கும் சிறமமாக உள்ளது. மின் சார செலவும் மிக அதிகமாக உள்ளது. இதை எல்லாம் அரசு கவனம் கொண்டு விவசாயிகளுக்கு போத மான சலுகைகள் அளித்தால் விவசாயிகள் முன்னேற்றம் காண முடியம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் துவக்கம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று துவங்கியது.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி
18 Mar 2024சென்னை : ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா