முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சென்னை

கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து வருகின்ற 9-ந் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு குறுக்கு வழியில் முற்பட்டு, அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு, மத்திய அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும். இதற்காக வருகின்ற 9-ந் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்