முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரில் பட்டமளிப்புவிழா

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரில்22 வது பட்டமளிப்புவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தாளாளர்டி.ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். நிர்;வாக இயக்குனர் டிபாலகுமரர்முன்னிலை வகித்தார்.  முதல்வர் எம் சதீஷ்வரவேற்றார்.விழாவில்முன்னாள் அம்மன் கலை அறிவியல் கல்லூரி மாணவரும் கன்னியா குமரி மாவட்டம் குழித்துறை குற்றவியல் நிதிமன்ற நீதிபதிஆர். அப்துல்சலாம்சிறப்புவிருந்தினாராக பங்கேற்று பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில்வெற்றிபெற்ற700 மாணவ-மாணவிகளுக்குபட்டங்கள்வழங்கி பாராட்டி பேசினார்.மேலும் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளிலகணினி  அறிவியல் துறைமாணவி கே.கிருஷ்ண துளசிக்குக்கு தங்கபதக்கத்தையும் வழங்கினார். விழாவில்  முன்னாள் மாணவர்கள் ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் தாளாளர் மக்கள்ராஜன், மற்றும் முகமது இம்ரான்,செந்தில்ராஜா மற்றும்மாணவ மாணவிகள்  பேரசிரியர்கள் பங்கேற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்