முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்ட கோழி வளர்ப்போர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 2017 மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு ஊசி பணியானது இவ்வாண்டு 09.02.2017 முதல் 22.02.2017 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி பணி முகாம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடத்தப்பட உள்ளது

 

கோழிக்கழிச்சல் நோய்தடுப்பு இருவார முகாமிற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு சுனுஏமு தடுப்பூசி மருந்து ரூ1.15 இலட்சம் டோஸ்கள் நிர்ணயம் செய்யப்பட்டு முகாம் நடத்தப்பட உள்ளது

 

எனவே திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோழிவளர்ப்போர்; 09.02.2017 முதல் 22.02.2017 வரை அளிக்கப்படும் இத்தடுப்பூசியினை கோழிகளுக்கு போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு திருவாருர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொள்கிறார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்