முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 15-இல் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      நீலகிரி

ஈரோடு மின் பகிர்மான வட்டம், மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு பெருந்துறையில் நடைபெறவுள்ளது.

பெருந்துறை, ஆர்.எஸ். சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு, ஈரோடு மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகிக்கவுள்ளார். மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று ஈரோடு மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்