எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடனடியாக வழங்கும் நிலை உள்ளது என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.திருவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வபிரசாத் வரவேற்புரையாற்றினார். முகாமிற்கு தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 12 முகாம்கள் ஆட்சித்தலைவரால் நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 403 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்த எத்தனை வருடங்கள் ஆகும் என்பதனை பொது மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். முகாம் உடனடியாக நடத்தப்படவில்லை ஒரு மாதத்திற்கு முன்பே பொது மக்களிடம் கோரிக்ககை மனுக்கள் வாங்கப்பட்டு அதிகாரிகள் பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சமந்தப்பட்ட கிராமத்தில் பொது மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லை என்ற நிலையினை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகம் மக்களுக்கானது. எனவே அரசு அதிகாரிகள் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும். அரசை நோக்கி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை நோக்கி அரசு செயல்படுகிறது என்பதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றன. கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே மனுநீதி நாள் முகாமின் நோக்கம் ஆகும். முகாம்கள் தவிர்த்து ஒவ்வொரு திங்கக்கிழமை அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்து பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆதார்கார்டு, செல் நம்பர் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் 3 இலட்சுதுத 90 ஆயிரம் நபர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டுள்ளது. 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடன் வழங்கும் நிலை உள்ளது. சுகாதாரத்தில் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அணியாபரநல்லூர் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இல்லாத நிலையினை அடைந்திட பொது மக்கள் அதிகாரிகளிடம் உடன் இணைந்து பணியாற்றி, அணியாபரநல்லூர் கிராமத்தினை முழு சுகாதார கிராமமாக மாற்ற வேண்டும் என்றார்.முன்னதாக வருவாயத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 1 பயனாளிக்கு ரூ.102500-க்கான காசோலையினையும் நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000- விதம் ரூ.80,000- க்கான காசோலையினையும், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை என 32 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வீதம் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் பாரத மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், பசுமை வீடுகள் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2,10,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழு 10 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துiறின் மூலம் 1 பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கட்டுவதற்கான கடனுதவியினையும் கலெக்டர் எம்.ரவி குமார், அவர்கள் வழங்கினார்.மேலும் விளையாட்டுத்துறையின் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபலசங்கரா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (கால்நடை) ராமசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், துணை இயக்குநர் (நிலம்) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாட்கோ மேலாளர் யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் -ஊரகவளர்ச்சிதிட்டம்) மைக்கேல், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.