எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மந்திரியின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ-2017 கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி..ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்தனர். கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கூடுதல் தொழிற்சாலைகள் ஆலோசகர் சண்முகநாதன் வரவேற்புரையாற்றினார். எக்ஸ்போ குறித்து கருத்துகளை இன்டு-டெக்-பில்டு தலைவர் னுச.கே.ராமலிங்கம் கண்காட்சி அரங்குகளின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் உரையாற்றும் போது: அனைத்து தரப்பு மக்களுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தரமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு சந்தைபடுத்துவதற்கு எம்.எஸ்.எம்.இ. முழு ஒத்துழைப்பு நல்கும். உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களுக்கும் அனைத்து உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மத்திரின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியபொழுது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஒசூரில் சுமார் 5-கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தர்கா இடம், கோனேரிப்பள்ளி, பேரண்டப்பள்ளி உள்ளிட்ட 5-இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையினையேற்று மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மின்விளக்கு வசதி செய்து தரப்படும். மெட்ரோ ரயில் வசதி அமைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 19-கிளஸ்டர்கள் வழங்கப்பட்டதில் அதில் 9-கிளஸ்டர்கள் தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து கிருஷ்ணகிரிக்கு கிளஸ்டர் வழங்கப்படும். மேலும் ஒசூர் பகுதியை மையமாக கொண்டு ஒரு கண்டெய்னர் டெப்போ உருவாக்கப்படும். இதன் மூலம் கொச்சி வரையில் உள்ள துறைமுகங்களுக்கு சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக அமையும்.கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மெட்ரோ ரயில் பாதை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவதோடு தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும் என மத்திய கயிறு வாரிய தலைவர் பேசினார்.இந்நிகழ்ச்சியின்போது ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் ஸ்டேன் சிட்டா செயலாளர் (சென்னை) சி.கே.மோகன், உதவி தலைவர் கே.மோகன், சிட்பி ஏ.ஜி;.எம்.பாஸ்கர், தேசிய சிறு தொழிற்சாலைகள் கார்பரேசன் மேலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழா நிறைவில் ஒசூர் சிவில் என்ஜினியர்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.