எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மந்திரியின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கம் சார்பாக இண்டு-டெக்-பில்டு எக்ஸ்போ-2017 கண்காட்சி நடைபெற்றது. இதில் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி..ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்தனர். கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். கூடுதல் தொழிற்சாலைகள் ஆலோசகர் சண்முகநாதன் வரவேற்புரையாற்றினார். எக்ஸ்போ குறித்து கருத்துகளை இன்டு-டெக்-பில்டு தலைவர் னுச.கே.ராமலிங்கம் கண்காட்சி அரங்குகளின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் இணையமச்சர் கிரிராஜ் சிங் உரையாற்றும் போது: அனைத்து தரப்பு மக்களுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தரமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு சந்தைபடுத்துவதற்கு எம்.எஸ்.எம்.இ. முழு ஒத்துழைப்பு நல்கும். உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களுக்கும் அனைத்து உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மத்தியில் உள்ள பாரத் பிரதான் மத்திரின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியபொழுது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஒசூரில் சுமார் 5-கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தர்கா இடம், கோனேரிப்பள்ளி, பேரண்டப்பள்ளி உள்ளிட்ட 5-இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையினையேற்று மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மின்விளக்கு வசதி செய்து தரப்படும். மெட்ரோ ரயில் வசதி அமைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 19-கிளஸ்டர்கள் வழங்கப்பட்டதில் அதில் 9-கிளஸ்டர்கள் தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து கிருஷ்ணகிரிக்கு கிளஸ்டர் வழங்கப்படும். மேலும் ஒசூர் பகுதியை மையமாக கொண்டு ஒரு கண்டெய்னர் டெப்போ உருவாக்கப்படும். இதன் மூலம் கொச்சி வரையில் உள்ள துறைமுகங்களுக்கு சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக அமையும்.கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக பெங்க@ருக்கு மெட்ரோ ரயில் பாதை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவதோடு தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும் என மத்திய கயிறு வாரிய தலைவர் பேசினார்.இந்நிகழ்ச்சியின்போது ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் ஸ்டேன் சிட்டா செயலாளர் (சென்னை) சி.கே.மோகன், உதவி தலைவர் கே.மோகன், சிட்பி ஏ.ஜி;.எம்.பாஸ்கர், தேசிய சிறு தொழிற்சாலைகள் கார்பரேசன் மேலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழா நிறைவில் ஒசூர் சிவில் என்ஜினியர்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.