எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி-தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இன்று (17.02.2017) நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வாழ்வில் முன்னேற என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனை கண்டறிந்து தெரிவிக்கவும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பினை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழக அரசின் மூலம் கடனுதவி பெற்று சுயதொழில் செய்து முன்னேற உள்ள வழிவகைகளை அறிந்து கொள்வதற்காகவும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 82 இலட்சம் பேர்களும், மாவட்டத்தில் சுமார் 1,50,000 பேர்களும் அரசு வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள அனைத்து நபர்களுக்கும் இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் அரசு வேலை வழங்குவது சாத்தியமாகாது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (வுNPளுஊ), பணியாளர் தேர்வாணையம் (ளுளுஊ), வங்கிப்பணியாளர்கள் தேர்வாணையம் (ஐடீPளு), ஆசிரியர்கள் தேர்வாணையம் (வுசுடீ) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் (வுNருளுசுடீ) தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களை, தேர்வுகளை எவ்வாறு அணுகுவது அதில் வெற்றி பெறுவது எப்படி எனவும் இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் வாயிலாக மாணவ, மாணவியர்களுக்கு வல்லுநர்களால் எடுத்துரைக்க உள்ளனர். போட்டித்தேர்வு எழுதியவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக முடியுமா என்ற நிலையில் தொழில் முனைவோராக ஆவது எப்படி எனவும் அதற்காக வாயப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வாளர்கள் மதிப்பெண் பெற தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக படித்திட வேண்டும். தற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எந்த துறை சம்பந்தப்பட்ட வினாக்களாக இருந்தாலும், இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து எளிதாக படித்து விடலாம். தமிழக அரசு சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி அளித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிவருவதோடு, இரண்டாம் கட்டமாக, கிராமங்களில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடனுதவி அளித்து அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்து வருகிறது.
நாம் எந்த தொழிலைச் செய்தாலும், அதில் வெற்றி பெற கல்வி அறிவு அவசியமாகிறது. தமிழக அரசு சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ஐந்து இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை 25 சதவிகித மானியத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வசதிகளையும் மாணவ, மாணவியர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.பரமேஸ்வரிமகளிரியல் துறை இயக்குநர் (கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்) முனைவர்.டெனிஸியாசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்மாவட்ட நன்னடத்தை அலுவலர் சிவக்குமார்இந்திய இராணுவம் லெப்.கர்னல் (ஓய்வு) சுப்பையாஇளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்திபெரியகுளம் வட்டாட்சியர் சுருளிமைதீன்தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் கல்வி நிறுவனங்களின் பொது செயலாளர் ராஜமோகன் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மகேஸ்வரன்முதல்வர் முனைவர்.சித்ராகல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.