எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஜெயலலிதாவால் ஏற்கனவே 2 முறை முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவரான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார்.அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் பதவிக்கு சசிகலா குறிவைத்து காய் நகர்த்தினார். அதற்கேற்ப அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராகவும், சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், 2 நாட்கள் கழித்து சசிகலா தரப்பினரால் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்று கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பின்னரே அரசியல் களம் சூடுபிடித்தது. இதன்பின்னரே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் உருவானது.ஓ.பன்னீர்செல்வத்துக்கு மா.பாண்டியராஜன், உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்தனர். பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் தினமும் அவரது வீடு முன்பு கூடினர்.
மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதற்காகவே காத்திருந்தனர். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கவர்னரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட நடவடிக்கையை புதிய வியூகமாக வகுத்து செயல்பட தொடங்கியுள்ளார். முதல்- அமைச்சர் பதவி பறிபோன நிலையில் நேற்று முன் தீனம் இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தி வணங்கிய ஓ.பன்னீர் செல்வம், எங்களது தர்ம யுத்தம் தொடரும். அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார். 125 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. 7½ கோடி மக்களின் ஆதரவு எங்களுக்கே இருக்கிறது என்று கூறியுள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.எதிர் அணியில் இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் நிலை பற்றி அப்போது மக்களிடம் அவர் எடுத்துக் கூறுகிறார். தனக்கு ஆதரவு அளிக்காத 125 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கும் சென்று அவர் மக்களை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வினர் அனைவரையும் தனது தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையும் வியூகமும் சசிகலா ஆதரவு முன்னணி நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.