எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக் கழகத்தின் சார்பில் ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று இயற்கைவழி வேளாண்மை முறைகள் பற்றிய கருத்துக்களை விளக்கினர். விஐடி பல்கலைக் கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஜவ்வாதுமலை கிராமவள மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மலைவாழ் மக்களுக்கான இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்த உழவர் மன்றங்கள், விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள், விவசாயிகள் என 140 பேர் பங்கேற்றனர். முகாம் தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை விஐடி பல்கலைக் கழகத்தின் ஜமுனாமரத்தூர் கிராமவள மைய திட்ட இணையர் எஸ்.பாபு வரவேற்றார். ஜமுனாமரத்தூர் உதவி வேளாண்மை இயக்குநர்கள் பி.வடமலை, பி.சண்முகவேல், ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.பாண்டியன், ஆர்.ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மரிய ஜோசப், அன்பரசு, கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றம் தலைவர் முனைவர். பி.பரசுராமன் பங்கேற்று பேசுகையில் வேளாண்மை பணியில் இயற்கை வழியில் பசுந்தால் உரங்கள், இயற்கை உரங்கள், தொழு உரம், நுன்னுயிர் உரங்கள், இயற்கை நோய் மற்றும் பூச்சி முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் கடைபிடித்தால் அதிக மகசூல் பெற முடியும். எனவே இயற்கை வழி வேளாண்மை முறையை பின்பற்றினால் மண்ணுக்கும் மனிதனுக்கும் பாதுகாப்பாக அமையும் என்றார். பயிற்சி முகாமில் விஐடி பல்கலைக்கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர் முனைவர். ஆர்.முத்துவீரன் பங்கேற்று விஐடி பலக்லைக்கழகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய வளர்ச்சி பணிகள், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான திட்டப்பணிகள் பற்றி விளக்கி பேசினார். இதில் வேலூர் மாவட்டம் குருவராஜபாளையம் பகுதியில் உள்ள இயற்கை வேளாண்மை பண்மையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர். கே.கிருஷ்ண மனோகரன் பங்கேற்று விவசாயிகளுக்கிடையே பேசுகையில் கூறியதாவது் அதிகமான விளைச்சலுக்காக ரசாயன வழிமுறையில் விவசாயம் செய்யும் போது மண்ணின் இயற்கை நிலை மாசுபடுவதுடன் விளைபொருட்களை உண்ணும் போது உடலில் பக்க விளைவுகள் அதிகமாக தோன்றி உடல் வியாதிகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது. அதே நேரத்தில் இயற்கை வழி வேளாண்மை செய்யும் போது இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இயற்கை வழியில் தாவர பொருட்களின் தொழு உரம், கடலை, வேப்பம், புங்கன் மற்றும் முத்து புண்ணாக்குகளை தகுந்த விகிதத்தில் சேர்த்து வேளாண்மையில் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். முடிவில் திட்ட உதவியாளர் இ.செல்வராஜ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.