முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் மையத்தில் 4 மாதத்தில் 3 ஆயிரம் பேர் பதிவு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீன் கீழ்தளத்தில் அரசு சார்பில் ஆதார் பதிவு மையம் இயங்கி வருகிறது. 4 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இந்த ஆதார் பதிவு மையத்தில் தினமும் ஆதார் அட்டை கோரி வரும் மக்கள் தங்கள் பெயர்களை இங்கு பதிவு செய்து செல்கின்றனர். அதன்படி கடந்த 4 மாதங்களில் இதுவரை 3 ஆயிரம் பேர் ஆதார் அட்டை கோரி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago