முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில்வேலை வாய்ப்பு முகாம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியிலநேற்று வேலை வாய்ப்பு முகாம நடைபெற்றது. இம்முகாமில இல்லததந்தையும முதல்வருமாகிய அருட் முனைவர். அ. மரியசூசை உதவிஇல்லத்தந்தை அருட் மரிய லூயிஸ், துணை முதல்வர், அருட் ராபர்ட ரமேஷ பாபு, பொருளாளர், அருட் பாரதி பெர்னாடஷா ஆகியோரும கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூh உள்ளிட்ட மாவட்டங்களில உள்ள கல்லூரிகளில இறுதியாண்டு பயிலும மாணவ- மாணவர்களும், முன்கூட்டியே பட்டம பெற்ற மாணவர்களும இந்த வேலை வாய்ப்பு முகாமில கலந்து கொண்டனர். தமிழ நாடு மற்றும பிற மாநிலங்களில செயல்படும 28 நிறுவனங்கள கலந்து கொண்டு, தங்கள நிறுவனத்திற்கு வேண்டியப பணியாளர்களைத தெரிவு செய்தனர்.இம்முகாமில கலந்துகொண்டு வேலை வாய்ப்பினைப பெற்ற மாணவர்களுக்கு அன்றே கல்லூரியின் இல்லத்தந்தையும முதல்வருமாகிய அருட்தந்தை. முனைவா அ. மரியசூசை, ச.ச. அவர்கள பணி நியமன ஆணையை வழங்கினார். அவரோடு இணைந்து, அருட்தந்தை. ஆன்ரூஸ் ஸ்டீபன், தொன்போஸ்கோ வேலைவாய்ப்பு வழிகாட்டி இயக்குநா சென்னை, அவர்களும வேலைவாய்ப்பினைப பெற்ற மாணவர்களை வாழ்த்த்pயும பாராட்டியும பேசினார்.இவ்வேலை வாய்ப்பு முகாமினைத துணை முதல்வர். அருட் ராபர்ட ரமேஷ பாபு அவர்களின வழிகாட்டுதலின்படி, கல்லூரி வேலை வாய்ப்பு வழிகாட்டிக குழுவின் பொறுப்பாளர். பேராசிரியர். சிலம்பரசன அவர்கள தம குழுப பேராசிரியர்களுடன இணைந்து செய்திருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்